Posts

Showing posts from September, 2019

திருமலைத் தீர்த்தங்கள் :-

திருமலைத் தீர்த்தங்கள் :- 1) புஷ்கரணி தீர்த்தம் தருமகுப்தன் என்ற இளவரசன், ஒரு முறை அடர்ந்த காட்டினுள் வேட்டைக்குச் சென்றான். வேட்டையின் போது, இருள் சூழ்ந்த காரணத்தா...

திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் ஆலயம்

திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர்" (Thiruvottiyur Aadhipureeswarar) ஒரு பிரம்ம விஷ்ணு மகேந்திர சிவனாகும். இந்தஆலயம் சென்னை மாநகரான திருவொற்றியூரில் உள்ளது. இந்த ஆலயம் சிவனுக்கு அழகிய மரம், அழகிய குழிப்புகள் மற்றும் தீர்ப்பை பொழிக்கும் அனைத்தும் அமைந்திருக்கும். இந்த ஆலயத்தில் மூன்று மூல தேவர்கள் சிவனை பிரகாசம் பெற்றுள்ளனர்: பரமேஸ்வரர், பெருமான்னார் மற்றும் சிவன் திருவள்ளூர் மாவட்டத்தில்   உள்ள  சுமார் 1000-2000  வருடங்களுக்கு மேல்  மிக பழமை வாய்ந்த, தொண்டை நாட்டு தலங்களில் 20 வது தலமாகவும் தேவாரபாடல் பெற்ற  274 தலங்களில் 253 வது தலமாக திகழும் வைகுண்டத்தில் பெருமாளின் நாபிக்கமலத்திலிருந்து பிறந்த பிரம்மன் உலகைப் படைக்க துவங்கினார். அதற்கு முன்னதாகவே இந்த உலகில் ஒருநகரம் அமைந்திருந்தது. ""நான் உலகைப் படைக்கும் முன் இந்த நகரத்தைப் படைத்தது யார்? எனக்கும் மேலே ஒருவரா? யார் அவர்'' என்று பரந்தாமனிடம் கேட்டார். அதற்கு மகாவிஷ்ணு, ""அந்நகரை ஆதிபகவானான சிவன் உருவாக்கினார். அவர் ஆதிபுரீஸ்வரர் எனப்படுவார். அந்நகரத்தின் பெயர் ஆதிபுரி. திருவொற்றியூர் என்றும் அது அழை...

ஸ்ரீ வில்லிபுத்தூர் உருவான கதை.

ஆண்டாள் திருக்கோவிலுக்கு புகழ் பெற்ற ஸ்ரீ வில்லிபுத்தூர் உருவான கதை. சிங்கம், புலி போன்ற கொடிய விலங்குகள் இருந்த வனப்பகுதியாக இருந்த இடம்தான் இன்றைய ஸ்ரீ வில்லி...

பார்வதீஸ்வரர் ஆலயம் - இஞ்சிகுடி

பார்வதீஸ்வரர் ஆலயம் அம்பாளுக்கு சிவபெருமான் தன் இடப்பாகத்தை தந்தருளிய ஸ்தலம். பார்வதிக்கு ஈஸ்வரர் இடப்பாகத்தில் இடம் அளித்ததால் பார்வதீஸ்வரர் என்று அழைக்கப்...

அறுபத்து மூவர் - கோட்புலி  நாயனார்

அறுபத்து மூவரில் ஒருவர் கோட்புலி  நாயனார் பூசைநாள்..ஆடி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தில் காவிரி பாயும் சோழவள நாட்டிலே நாட்டியத்தான்குடி என்னும் சிவத்தலத்தில் ...

தீபாவளி முதல் இலவச லட்டு - மீனாட்சி அம்மன் கோவில், மதுரை

மக்களுக்கு ஒரு இனிப்பான அறிவிப்பு. வருகின்ற தீபாவளி முதல் மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச ‌லட்டு வழங்க போவதாக கோவிலின் சார்பாக  அறிவிக்கப்பட்டுள்ள...

சந்தோஷமாக இருக்க

நான் மிகவும் பாக்கியவான் . . . நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் நான் நல்ல செல்வத்தோடு இருக்கிறேன் இப்படி இருக்க என்னிடம் என்ன உள்ளது ? இதன் ரகசியம் சொல்லவா . . . . . என்னு...

அருள்மிகு மத்யார்ஜூனேஸ்வரர் கோவில், பேட்டைவாய்த்தலை, திருச்சி,

அருள்மிகு மத்யார்ஜூனேஸ்வரர் கோவில், பேட்டைவாய்த்தலை, திருச்சி, கர்ப்பப்பை கோளாறு நீக்கும் மத்யார்ஜூனேஸ்வரர் ஆலயம் மத்யார்ஜூனேஸ்வரர் ஆலய இறைவனையும், இறைவியையு...