Posts

Showing posts from November, 2019

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்

திருவண்ணாமலை தல_விருட்சமான மகிழ_மரத்தின் அருகிலிருந்து பார்த்தால் திருவண்ணாமலைஆலயத்தின் ஒன்பது கோபுரங்களையும் ஒருசேர தரிசிக்கலாம்... திருவண்ணாமலையில்தான் மா...

திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்)

திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) தேவாரம் பாடப்பெற்ற 274 திருத்தலங்களில் ஒன்று சிவஸ்தலம் பெயர் திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) - தஞ்சாவூர் மாவட்டம் இறைவன் பெயர் நெய...

கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஆலயங்கள்

கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஆலயங்கள் படிக்க புண்ணியம் வேண்டும் மிக அபூர்வமான , ஆச்சரியத்தக்க தகவல்கள் அடங்கியுள்ள கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஆலயங்கள். இது. படிக்கும்போதே , சில வரிகளில் உங்களை அறியாமல் ஒரு ஈடுபாடு வரும். அந்த ஆலயத்திற்கு , கண்டிப்பாக ஒரு முறையாவது சென்று வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் , நிச்சயம் மிகப் பெரிய ஒரு மலர்ச்சி உண்டாகும்! இழந்த செல்வம் மீட்டு தரும் " தென்குரங்காடுதுறை " சம்பந்தரும், நாவுக்கரசரும் பாடிய ஆடுதுறை எனப்படும் தென்குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் " ஆபத்சகாயேஸ்வரர் " இழந்த செல்வங்களை மீட்டுத் தருபவர். வாலியால், துரத்தப்பட்ட சுக்ரீவன், இத் தல நாயகனை வேண்ட, ஸ்ரீராமரின் அருள் கிடைத்து, தான் இழந்தசெல்வங்கள் அனைத்தையும் பெற்றான். வானராமகிய சுக்ரீவனால் பூஜிக்கப்பட்டதால், இத் தலம் " தென்குரங்காடுதுறை " என்றானது. கும்பகோணமிருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் இத் திருக்கோயில் அமைந்துள்ளது. செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் "திருவாடுதுறை" கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சு...

தீராத கஷ்டத்தை தீர்க்கும் சக்திமிகு எளிமையான பரிகாரம்

"மகா பெரியவா சரணம்" *தீராத கஷ்டத்தை தீர்க்கும் சக்திமிகு* *எளிமையான பரிகாரம் .* வீட்ல தீராத கஷ்டம் ஏனோ....மனசுல பயம் தொழில் நெருக்கடி, ஏதோ செய்வினை தோஷம் போல மனசு சொல்லுது......

சிக்கல் சிங்காரவேலர்

சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் சிக்கல் சிங்காரவேலர் சன்னதி மிகப்பழமை வாய்ந்த இந்துக்கோவில் ஆகும். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத முருகனின் ஏழாவத...

சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர் சுப்ரமண்ய சுவாமி திருக்கோவில்

சூரசம்ஹாரம் நடைபெற்ற மற்றும் ஸ்ரீ கந்தர் சஷ்டிதிருவிழா  கொண்டாட படுகின்ற  திருச்செந்தூர் திருக்கோவில்  ➖➖➖➖➖➖➖   ஸ்ரீ கந்தர் சஷ்டி ➖➖➖➖➖➖➖ சூரபத்திரனை வதைத்து திரும்பிய முருகன் சுப்பிரமணியராக நான்கு கரங்களுடன் ஜடா முடியுடன் தவக் கோலத்தில் திருச்செந்தூரில் காட்சி தருகிறார் சூரசம்ஹாரம் முடிந்ததும் முருகன் தாமரை மலர் கொண்டு சிவபூஜை செய்தார் அதை உணர்த்தும் வகையில் இன்றும் மூலவர் சிலையின் வலது கையில் தாமரை மலர் இருக்கிறது திருச்செந்தூரில் மூலவர் சிலைக்குப் பின்னால் முருகன் பூசை செய்ததாக சொல்லப்படும் சிவலிங்கம் ஒன்று இருக்கிறது அதற்கு முதலில் பூசை செய்தபிறகே முருகனுக்கு பூசை செய்யப்படுகிறது *** *** *** சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய சிவந்த தீயிலிருந்து பிறந்ததால் முருகப் பெருமானுக்கு " சிவந்தியப்பர் " என்ற பெயரும் உண்டு திருச்செந்தூர் தன் மருமகன் சூரனுடன் போரிட்டு வென்ற தலம் என்பதால் இங்கு இந்திரனே தீபாவளிக்கு புத்தாடை சீர் கொடுப்பதாக ஐதீகம் திருச்செந்தூரில் வீரபாகுதேவர் காவல் தெய்வமாக உள்ளார் இதனால் இத்தலத்துக்கு " வீரபாகு பட்டினம் " என்ற...