Posts

Showing posts from 2019

திருவண்ணாமலை கிரிவலத்தின் போது சித்தர்கள் மற்றும் முனிவர்கள் ஆசியை பெறுவது எப்படி

திருவண்ணாமலை கிரிவலத்தின் போது சாபம் பெறாமல் சித்தர்கள் மற்றும் முனிவர்கள் ஆசியை பெறுவது எப்படி ! திருவண்ணாமலை மலையில் ஏராளமான சித்தர்கள் இருந்தார்கள். இப்போதும் கூட அங்கு பல சித்தர்கள் இருக்கிறார்கள், ஆனால் நம் கண்களுக்குத்தான் தெரிவதில்லை. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான இடைக்காடர் திருவண்ணாமலையில் ஜீவசமாதி அடைந்துள்ளார். திருவிடை மருதூர், இடைக்காட்டூர் உள்பட பல இடங்களில் இடைக்காடர் ஜீவ சமாதி உள்ள போதிலும் திருவண்ணாமலையில் தான் அவரது பரிபூரண அருள் உள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை இவர் கோடி ஆண்டுகளுக்கு கண்டு தரிசனம் செய்துள்ளார். திருவண்ணாமலை தலத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் போது அதை நேரில் கண்டு தரிசனம் செய்தாலே அளவற்ற புண்ணியம் கிடைக்கும் என்பார்கள். கோடி தடவைக்கு மேல் கார்த்திகை தீபத்தை தரிசனம் செய்த, இடைக்காடர் பற்றி நினைத்தால், திருவண்ணாமலை ஈசனின் மகிமையைத் தெரிந்தவர் இவர் ஒருவர் தான் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இவர் திருவண்ணாமலை பற்றிய ரகசியங்களை முழுமையாக அறிந்தவர் என்று கூறப்படுகிறது. இன்றும் பவுர்ணமி தோறும் திருவண்ணாமலையில் இடைக்காடர் கிரிவலம் வருவதாக கூறப்...

குருவிக்குளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர்

மதுரை மீனாட்சி அம்மனை இந்த குருவிகுளம் கிராமத்தில் தரிசிக்கலாம். இந்த குருவிகுளம் எங்குள்ளது? திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது குருவிகுளம் கிர...

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்

திருவண்ணாமலை தல_விருட்சமான மகிழ_மரத்தின் அருகிலிருந்து பார்த்தால் திருவண்ணாமலைஆலயத்தின் ஒன்பது கோபுரங்களையும் ஒருசேர தரிசிக்கலாம்... திருவண்ணாமலையில்தான் மா...

திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்)

திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) தேவாரம் பாடப்பெற்ற 274 திருத்தலங்களில் ஒன்று சிவஸ்தலம் பெயர் திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) - தஞ்சாவூர் மாவட்டம் இறைவன் பெயர் நெய...

கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஆலயங்கள்

கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஆலயங்கள் படிக்க புண்ணியம் வேண்டும் மிக அபூர்வமான , ஆச்சரியத்தக்க தகவல்கள் அடங்கியுள்ள கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஆலயங்கள். இது. படிக்கும்போதே , சில வரிகளில் உங்களை அறியாமல் ஒரு ஈடுபாடு வரும். அந்த ஆலயத்திற்கு , கண்டிப்பாக ஒரு முறையாவது சென்று வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் , நிச்சயம் மிகப் பெரிய ஒரு மலர்ச்சி உண்டாகும்! இழந்த செல்வம் மீட்டு தரும் " தென்குரங்காடுதுறை " சம்பந்தரும், நாவுக்கரசரும் பாடிய ஆடுதுறை எனப்படும் தென்குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் " ஆபத்சகாயேஸ்வரர் " இழந்த செல்வங்களை மீட்டுத் தருபவர். வாலியால், துரத்தப்பட்ட சுக்ரீவன், இத் தல நாயகனை வேண்ட, ஸ்ரீராமரின் அருள் கிடைத்து, தான் இழந்தசெல்வங்கள் அனைத்தையும் பெற்றான். வானராமகிய சுக்ரீவனால் பூஜிக்கப்பட்டதால், இத் தலம் " தென்குரங்காடுதுறை " என்றானது. கும்பகோணமிருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் இத் திருக்கோயில் அமைந்துள்ளது. செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் "திருவாடுதுறை" கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சு...

தீராத கஷ்டத்தை தீர்க்கும் சக்திமிகு எளிமையான பரிகாரம்

"மகா பெரியவா சரணம்" *தீராத கஷ்டத்தை தீர்க்கும் சக்திமிகு* *எளிமையான பரிகாரம் .* வீட்ல தீராத கஷ்டம் ஏனோ....மனசுல பயம் தொழில் நெருக்கடி, ஏதோ செய்வினை தோஷம் போல மனசு சொல்லுது......

சிக்கல் சிங்காரவேலர்

சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் சிக்கல் சிங்காரவேலர் சன்னதி மிகப்பழமை வாய்ந்த இந்துக்கோவில் ஆகும். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத முருகனின் ஏழாவத...