Posts

Showing posts from July, 2017

சித்தர்கள் ஜீவ சமாதி

சித்தர்கள் ஜீவ சமாதியான இடம்,* _அவர்கள் வாழ்ந்த நாட்கள்._ *1. அகஸ்தியர்* – 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார். *2. பதஞ்சலி* – 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார். *3. கமலமுனி* – 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார். *4. திருமூலர்* – 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில் சமாதியானார். *5. குதம்பை சித்தர்* – 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார். *6. கோரக்கர்* – 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார். *7. தன்வந்திரி* – 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார். *8. சுந்தராணந்தர்* – 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார். *9. கொங்ணர்* – 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார். *10. சட்டமுனி* – 800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார். *11. வான்மீகர்* – 700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார். *12. ராமதேவர்* – 700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார். *13....

உங்கள் நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையே புதுப்பித்துக் கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை. இவையெல்லாவற்றையும் விட முக்கியமான ரகசியம் - இந்த நட்சத்திரங்களுக்குரிய தேவதைகள் , சூட்சும ரீதியாக இங்கே தினமும் ஒரு தடவையாவது தங்களுக்குரிய ஆலயம் சென்று வழிபாடு செய்கின்றன. கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை - உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் தினத்தன்று , ஆத்ம சுத்தியுடன், நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும். உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வெகுவாக மட்டுப்படும். ஆலயங்களும், அமைவிடங்களும் அஸ்வினி - அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்* இருப்பிடம்:திருவாரூரில் இருந்து ...

பாலமுருகன் திருக்கோயில், ரத்தினகிரி

அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், ரத்தினகிரி - வேலூர் மூலவர் : பாலமுருகன் உற்சவர் : சண்முகர் தீர்த்தம் : ஆறுமுக தெப்பம் பழமை : 500-1000 வருடங்களுக்கு முன் ஊர் : ரத்தினகிரி பாடியவர்கள்: அருணகிரியார் திறக்கும் நேரம்:           காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.. பொது தகவல்:      உற்சவர் சண்முகர் சன்னதி,       கல் தேர் போன்று அமைக்கப்பட்டிருக்கிறது.       முன் மண்டபத்தில் கற்பக விநாயகர் இருக்கிறார்.        அடிவாரத்தில் துர்க்கைக்கு தனிக்கோயில் இருக்கிறது.        நவராத்திரி, ஆடி, தை வெள்ளி மற்றும் ராகு காலத்தில் இவளுக்கு விசேஷ பூஜை நடத்தப் படுகிறது.       இக்கோயிலில் வாராஹிக்கு சன்னதி உள்ளது.     இவளுக்கு இருபுறமும் நந்தி, சிம்ம வாகனங்கள் இருக்கிறது.     இங்குள்ள விநாயகர் கற்பக விநாயகர்.   ...

காசி விஸ்வநாதர் திருக்கோயில்

Image
காசி விஸ்வநாதர் திருக்கோயில், காசி - உத்தரப்பிரதேசம். நமசிவாய ! நமசிவாய !நமசிவாய ! நமசிவாய !நமசிவாய ! நமசிவாய! மூலவர்:                   காசி விஸ்வநாதர் அம்மன்/தாயார்:   விசாலாட்சி பழமை:                    5000 வருடங்களுக்கு முன் ஊர்:                           காசி                  சிவனின் ஜோதிர்லிங்கத் தலம் ;  அம்மனின் சக்தி பீடம் ; முக்தித் தரும் தலங்கள் ஏழினுள் ஒன்று ; ஈசனுக்கு பூசை நடக்கும் போது நூற்றுக்கணக்கான மணி ஓசைகளும், மேளதாளங்களும் வாசித்து மனதிற்கு மிகவும் உற்சாகம் கொடுக்கும் அதி அற்பூதம் வாய்ந்த ஒவ்வொருவரும் ஒரு முறையேனும் வாழ்நாளில் தரிசிக்க வேண்டிய மிக பழைமையான சிவஸ்தலம்.                                        ...